நான் ஏன் பிறந்தேன்!

நான் ஏன் பிறந்தேன் என்று கவலை கொள்ளாதீர்கள்…   நான் பிறந்ததே சாதிக்க தான் என்று எண்ணி கவலையை விலக்கி முன்னேற்ற பாதையில் சொல்லுங்கள்…  – கவிதை

Read more

தனி மரம் தோப்பாகாது!

தனி மரம் தோப்பாகாது என்று கூறுவார்கள். ஆனால், தோப்பானாது தனி மரத்திலிருந்து விளையும் விதைகளில் இருந்து தான் உருவாகிறது. அதுபோல தான், நீ தனி ஒருவனாய் இருக்கின்றாய்

Read more

சிந்தனையை செயலாக்கு!

சிந்தனையை செயலாக்கு! உன்னுள் ஒரு சிந்தனை உருவானால் அந்த சிந்தனையை செயலாக மாற்றிவிடு. இல்லையெனில் பிறகு அந்த சிந்தனை வேறு ஒருவரது செயலாக மாறிவிடும். – கவிதை

Read more

மாற்றம் எங்கு நிகழும்?

மாற்றம் எங்கு நிகழும்? –  கவிதை: உன் வாழ்க்கையில் உன்னை தவிர வேறு எவராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றத்தை ஏற்படுத்த நீ மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

Read more

திரும்பி பார்ப்பார்கள்!

இவ்வுலகினர் உங்களை திரும்பி பார்க்க வேண்டுமெனில், அதற்கு முதலில் நீங்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் உங்கள் பாதையில் பயணிப்பது மிகவும் அவசியம்… – கவிதை குழல். கவிதை

Read more

நினைவுகள்!

நினைவுகள் ஏற்படுத்தும் வலியை விட கொடிய வலி வேறு ஏதேனும் உண்டா? இவ்வுலகில்… –  கவிதை குழல். கவிதை விளக்கம்: வாழ்வில் தினந்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் தோன்றி

Read more

காணல் நீர் போன்றதா வாழ்க்கை?

காணல் நீர் போன்றதா வாழ்க்கை? – கவிதை குழல். பாலைவனத்தில் காணல் நீரை எவ்வாறு காண முடியாதோ அதுபோல தான், வாழ்வில் ஏற்படும் துயரங்களை கண்டு கொண்டிருந்தால்

Read more

கணவனின் அன்பு!

கணவனின் அன்பு! ஆறு ஆறு அச்சு இருட்டு ஆகி போச்சு எங்க புள்ள நீ இருக்க விளக்கு வைக்க நேரம் ஆச்சு வேல முடிஞ்சி உடல் களைப்போட

Read more

காலம் பதில் கூறும்!

காலம் பதில் கூறும்! – கவிதை குழல். காலநிலைகளுக்கு ஏற்பவே சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. சூழ்நிலையை அறிந்து உங்களது செயலை ஆற்றுங்கள். நீங்கள் எண்ணியது உங்களை வந்தடையும். –

Read more