காணல் நீர் போன்றதா வாழ்க்கை?
காணல் நீர் போன்றதா வாழ்க்கை? – கவிதை குழல்.
பாலைவனத்தில் காணல் நீரை
எவ்வாறு காண முடியாதோ
அதுபோல தான், வாழ்வில் ஏற்படும்
துயரங்களை கண்டு கொண்டிருந்தால்
நம்மால் வாழ முடியாது.
துயரங்களை விலக்கி
வாழ ஆரம்பியுங்கள்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வாழ்வில் துன்பங்கள் இன்றி இன்பம் என்பது உருவாவதில்லை. இது யாவரும் அறிந்ததே.
அவ்வாறு இருக்கையில் துன்பம் ஏற்பட்டதை கண்டு வருந்தி கொண்டிருந்தால் பலன் ஏதேனும் உண்டா! சற்று சிந்தித்து பாருங்கள்.
வாழ்வின் யதார்த்தை அறிய முயலுங்கள்.
நன்றி
– கவிதை குழல்.