காலம் பதில் கூறும்!

காலம் பதில் கூறும்! – கவிதை குழல்.

காலநிலைகளுக்கு ஏற்பவே

சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

சூழ்நிலையை அறிந்து

உங்களது செயலை ஆற்றுங்கள்.

நீங்கள் எண்ணியது உங்களை வந்தடையும்.

– கவிதை குழல்.

காலம் பதில் கூறும்

கவிதை விளக்கம்:

வணக்கம்!

ஒவ்வொரு செயலும் செய்ய உகுந்த காலமானது தேவைப்படுகின்றது. சூழ்நிலைகளும் நாம் மேற்க்கொள்கின்ற செயல்களில் மிக முக்கிய பங்கு வகுக்கின்றன.

எனவே, காலத்திற்கு ஏற்பவும்,சூழ்நிலைக்கு உகுந்தார் போலும், செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி.

– கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *