மரம் பேசியது!

நான் தான் எல்லாம் என்று வந்தவன் என்னை அழித்ததோடு மட்டுமின்றி,

அவன் அழிவுக்கும் வழி செய்து விட்டு சென்றான்.

–  கவிதை குழல்.

மரம் – கவிதைக்கான விளக்கமும் அறிக:

இயற்கை வெளியிடும் காற்று இல்லாமல், எந்தவொரு மனிதனும் உயர்வாழ முடியாது.

அவ்வாறு இருக்கையில், மனிதன் தன் சுய இலாபத்திற்காக மரங்களை வெட்டுகின்றான்.

உண்மையில் மரங்கள் வெளியிடும் காற்றால் தான் , தான் உயிர் வாழ்கிறேன் என்பதே அவன் உணர்வதே இல்லை.

இயற்கையை அழித்தால், தானும் அழிய வேண்டும் என்பதை நினைத்தாவது மரங்களை வெட்டுவதை நிறுத்துங்கள்.

வாழ வேண்டுமெனில், இயற்கை மரங்களும் வேண்டும்.

நன்றி!

– கவிதை குழல்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *