மாற்றம் எங்கு நிகழும்?
மாற்றம் எங்கு நிகழும்? – கவிதை:
உன் வாழ்க்கையில்
உன்னை தவிர
வேறு எவராலும் மாற்றத்தை
ஏற்படுத்த முடியாது.
மாற்றத்தை ஏற்படுத்த
நீ மட்டுமே
முயற்சிக்க வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
மாற்றமானது எங்கு நிகழும்? என்று தான் நாம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், அது நம்மில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதனை நாம் உணர்வதில்லை.
உன்னில் இருந்து தோன்றும் மாற்றமே உன் வாழ்க்கையை மேம்படுத்தும்.
சிந்தித்து செயல்படுங்கள்!
– கவிதை குழல்.