அறவழி வாழ்வு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

அறவழி வாழ்வு !  குறுதி குறைந்து உடல் மெலிந்து வயது முதிர்ந்து காற்று வெளியேறும் வேளையிலும் இன்பம் தருவது அறவழியே. – கவிதை குழல் கவிதை விளக்கம்:

Read more

கோபம் கொள்ளாதே! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

கோபம் கவிதை – கோபம் கொள்ளாதே! நிதானம் என்ற நீரைக் கொண்டு கோபம் என்ற அக்னியை  தணித்திடுதல் நன்று. – கவிதை குழல்   கவிதை விளக்கம்:

Read more

பணிவுடைமை! | Kavitahi Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம் ! கவிதை குழலின் வாயிலாக ஒருவன் பணிவுடைமையால் அடையும் மேன்மையை பற்றி இப்பதிவில் காணலாம். உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மேன்மை அடைய வேண்டுமெனில் கல்வி எவ்வளவு

Read more

அறம் – அடக்கமுடைமை | Kavithai Kuzhal

அடக்கமுடைமை என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள், ஒருவன் மனம், மொழி,மெய் போன்றவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒருவன் ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தால்

Read more

இறைவாழ்த்து! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

இறைவாழ்த்து! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal வணக்கம்! இறைவன் உலக உயிர்களுக்கெல்லாம் முதன்மையானவன்.இறைவனின் கருணையால் தான் உலக உயிர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறது.  இறைவனின் திருவடியை

Read more

அறம் – அறம் செய் | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

அறம் – அறம் செய் | Kavithai Kuzhal – Tamil Kavithaigal வணக்கம்! அறம் செய் என்ற பகுதியின் வாயிலாக ஒருவன் ஏன் அறத்தை பின்பற்ற

Read more

அறம் – நீரின் பெருமை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

அறம் – நீரின் பெருமை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal வணக்கம்! நீரின் பெருமை என்ற பகுதியின் வாயிலாக மழையின் சிறப்பையும், நீரின் இன்றியமையாமையும்,

Read more