நான் ஏன் பிறந்தேன்!

நான் ஏன் பிறந்தேன் என்று கவலை கொள்ளாதீர்கள்…   நான் பிறந்ததே சாதிக்க தான் என்று எண்ணி கவலையை விலக்கி முன்னேற்ற பாதையில் சொல்லுங்கள்…  – கவிதை

Read more

தனி மரம் தோப்பாகாது!

தனி மரம் தோப்பாகாது என்று கூறுவார்கள். ஆனால், தோப்பானாது தனி மரத்திலிருந்து விளையும் விதைகளில் இருந்து தான் உருவாகிறது. அதுபோல தான், நீ தனி ஒருவனாய் இருக்கின்றாய்

Read more

சிந்தனையை செயலாக்கு!

சிந்தனையை செயலாக்கு! உன்னுள் ஒரு சிந்தனை உருவானால் அந்த சிந்தனையை செயலாக மாற்றிவிடு. இல்லையெனில் பிறகு அந்த சிந்தனை வேறு ஒருவரது செயலாக மாறிவிடும். – கவிதை

Read more

மாற்றம் எங்கு நிகழும்?

மாற்றம் எங்கு நிகழும்? –  கவிதை: உன் வாழ்க்கையில் உன்னை தவிர வேறு எவராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றத்தை ஏற்படுத்த நீ மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

Read more

திரும்பி பார்ப்பார்கள்!

இவ்வுலகினர் உங்களை திரும்பி பார்க்க வேண்டுமெனில், அதற்கு முதலில் நீங்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் உங்கள் பாதையில் பயணிப்பது மிகவும் அவசியம்… – கவிதை குழல். கவிதை

Read more

நினைவுகள்!

நினைவுகள் ஏற்படுத்தும் வலியை விட கொடிய வலி வேறு ஏதேனும் உண்டா? இவ்வுலகில்… –  கவிதை குழல். கவிதை விளக்கம்: வாழ்வில் தினந்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் தோன்றி

Read more

காணல் நீர் போன்றதா வாழ்க்கை?

காணல் நீர் போன்றதா வாழ்க்கை? – கவிதை குழல். பாலைவனத்தில் காணல் நீரை எவ்வாறு காண முடியாதோ அதுபோல தான், வாழ்வில் ஏற்படும் துயரங்களை கண்டு கொண்டிருந்தால்

Read more

பேராசையில் அழிவு!

பேராசை கொண்ட ஒருவன் தன் அறிவை இழந்து தன் அழிவுக்கு அடிதளத்தை உருவாக்குகின்றான். – கவிதை குழல். கவிதை விளக்கம்: உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ஆசையின்றி

Read more

விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை!

விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை! – கவிதை குழல்.  விமர்சனங்களை கண்டு என்றும் மனம் தளராதீர்கள்… விமர்சனங்கள் கூறும் எவரும் உங்கள் பாதையில் பயணிக்க போவதில்லை… தான் மட்டுமே

Read more