தனி மரம் தோப்பாகாது!

தனி மரம் தோப்பாகாது என்று கூறுவார்கள். ஆனால், தோப்பானாது தனி மரத்திலிருந்து விளையும் விதைகளில் இருந்து தான் உருவாகிறது. அதுபோல தான், நீ தனி ஒருவனாய் இருக்கின்றாய்

Read more

சிந்தனையை செயலாக்கு!

சிந்தனையை செயலாக்கு! உன்னுள் ஒரு சிந்தனை உருவானால் அந்த சிந்தனையை செயலாக மாற்றிவிடு. இல்லையெனில் பிறகு அந்த சிந்தனை வேறு ஒருவரது செயலாக மாறிவிடும். – கவிதை

Read more

திரும்பி பார்ப்பார்கள்!

இவ்வுலகினர் உங்களை திரும்பி பார்க்க வேண்டுமெனில், அதற்கு முதலில் நீங்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் உங்கள் பாதையில் பயணிப்பது மிகவும் அவசியம்… – கவிதை குழல். கவிதை

Read more

விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை!

விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை! – கவிதை குழல்.  விமர்சனங்களை கண்டு என்றும் மனம் தளராதீர்கள்… விமர்சனங்கள் கூறும் எவரும் உங்கள் பாதையில் பயணிக்க போவதில்லை… தான் மட்டுமே

Read more

செய்யும் செயலில் தெளிவை பெறு!

செய்யும் செயலில் என்ன செய்ய வேண்டும்? என்பதை விட எதற்காக செய்ய வேண்டும்? என்ற தெளிவை பெற்றிருத்தல் வேண்டும். –  கவிதை குழல். கவிதைக்கான விளக்கமும் அறிக:

Read more

மனம் தளராதே! முயற்சி செய்.

மனம் தளராதே! – Do not be discouraged!. உன் எண்ணங்களும் வலுப்பெறும். உன் குறிக்கோள்களும் நிறைவேறும். மனம் தளராதே! முயற்சி செய். –  கவிதை குழல்.

Read more

நீ விரும்பியதை செய்!

மகிழ்ச்சி மட்டும் தான் வேண்டுமென்றால் உன் வாழ்க்கையில் நீ விரும்பியதை செய். –  கவிதை குழல். கவிதை விளக்கம்: ஒவ்வொரு மனிதனும் நான் சாதிக்க வேண்டும் என்று

Read more

உன்னால் முடியும் !

உன்னால் முடியும்! – கவிதை குழல் உனக்கானதை அடைய உன்னால் மட்டும் தான் முடியும். – கவிதை குழல். கவிதை விளக்கம்: வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதாவது

Read more

சாதிக்க வேண்டும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

சாதிக்க வேண்டும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal சாதிக்க வேண்டுமெனில், தன்னலம் இன்றி உழைத்தல் வேண்டும். – கவிதை குழல்   கவிதை விளக்கம்:

Read more