நான் ஏன் பிறந்தேன்!

நான் ஏன் பிறந்தேன் என்று கவலை கொள்ளாதீர்கள்…   நான் பிறந்ததே சாதிக்க தான் என்று எண்ணி கவலையை விலக்கி முன்னேற்ற பாதையில் சொல்லுங்கள்…  – கவிதை

Read more

மாற்றம் எங்கு நிகழும்?

மாற்றம் எங்கு நிகழும்? –  கவிதை: உன் வாழ்க்கையில் உன்னை தவிர வேறு எவராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றத்தை ஏற்படுத்த நீ மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

Read more

நினைவுகள்!

நினைவுகள் ஏற்படுத்தும் வலியை விட கொடிய வலி வேறு ஏதேனும் உண்டா? இவ்வுலகில்… –  கவிதை குழல். கவிதை விளக்கம்: வாழ்வில் தினந்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் தோன்றி

Read more

காணல் நீர் போன்றதா வாழ்க்கை?

காணல் நீர் போன்றதா வாழ்க்கை? – கவிதை குழல். பாலைவனத்தில் காணல் நீரை எவ்வாறு காண முடியாதோ அதுபோல தான், வாழ்வில் ஏற்படும் துயரங்களை கண்டு கொண்டிருந்தால்

Read more

பேராசையில் அழிவு!

பேராசை கொண்ட ஒருவன் தன் அறிவை இழந்து தன் அழிவுக்கு அடிதளத்தை உருவாக்குகின்றான். – கவிதை குழல். கவிதை விளக்கம்: உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ஆசையின்றி

Read more

கண்ணியம் கற்பிப்பது?

கண்ணியம் என்ற நிலைமாறி கயவன் என்ற நிலைக்கு செல்வது இறுதியில் துன்பத்தையே தரும். –  கவிதை குழல்.   கவிதைக்கான விளக்கமும் அறிக: ஒவ்வொரு மனிதனும் தனது

Read more

குறிக்கோள்கள் நிகழும்!

என்றும் ஒருவன், அவனது குறிக்கோள் நிகழாதவரை இவ்வுலகை விட்டு செல்வதில்லை. –  கவிதை குழல். கவிதைக்கான விளக்கமும் அறிக: உலகத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் என்றாவது ஒரு

Read more

பயம் கொள்ளாதே!

ஒருவனுக்கு நோயால் ஏற்படும் பாதிப்பை விட அவனுக்கு அந்த நோயால் ஏற்படும் பயம் தான் அவனை முழுமையாக பாதிக்கிறது.   எவற்றையும் சந்திக்கும் மனவலிமையோடு இருங்கள். –  கவிதை

Read more

பணம் நிம்மதி தருமா!

எவ்வகையிலும் பொருள் ஈட்டலாம். ஆனால், ஈட்டிய பொருளை பயன்படுத்தும் போது நிம்மதி ஏற்பட்டால் அவ்வழியே சிறந்த வழி. –  கவிதை குழல். கவிதைக்கான விளக்கமும் அறிக: பணம்

Read more