மனம் தளராதே! முயற்சி செய்.

மனம் தளராதே! – Do not be discouraged!.

உன் எண்ணங்களும்

வலுப்பெறும்.

உன் குறிக்கோள்களும்

நிறைவேறும்.

மனம் தளராதே!

முயற்சி செய்.

–  கவிதை குழல்.

Do not be discouraged! - மனம் தளராதே! | Kavithai Kuzhal

கவிதைக்கான விளக்கமும் அறிக:

எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் அதில் இடையூறுகள் உருவாகத்தான் செய்யும்.

தொடங்கும் செயலுக்கு உழைப்பை கொடுப்பதே, செயலுக்கான முதல் இலக்காகும்.

எண்ணங்கள் வலுவடையவும், குறிக்கோள்கள் நிறைவேறவும் மனம் தளராமல் முயற்சி செய்தால் தமது செயலின் பலன் தமக்கு வந்தடையும்.

சிந்தித்து செயலாற்றுங்கள்

நன்றி!

–  கவிதை குழல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *